Sep 30, 2021 - 2 years ago
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் ஏன் 2 லேப்டாப் கொண்டு செல்கிறீர்கள் என மத்திய தொழிற்படை போலீசார் கேட்டதால் பரபரப்பு
“நான் மாநில நிதியமைச்சா், எனது அவசர தேவைக்காக எடுத்துச் செல்கிறேன்” என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்.
அதை ஏற்றுக்கொள்ளாத பாதுகாப்பு படை உதவி ஆய்வாளா்,
Aug 13, 2021 - 2 years ago
தமிழகத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வுகளுக்கு ₨5 கோடி நிதி ஒதுக்கப்படும்
2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ள 'செம்மொழி தமிழ் விருது' இனி ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும்
உலகப் புகழ்பெற்ற செவ்வியல் இலக்கியப் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்
சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கான நிதி ₨4807.56 கோடியாக
Jul 05, 2021 - 2 years ago
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு வீடியோ; தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் திருமாறன்